This is a blog about anything and everything that interests me and my husband ! Be it music, food , animals , inspiring thoughts , words ... and the list goes on. Lets see how it goes !
AMMA
அம்மா
அம்மா
என் எண்ணமெல்லாம் என்றென்றும் நிறைத்துவிட்டு நீ இருக்கிறாய் பசுமையாக
......
அலைகள் ALAIGAL
அலைகள் ALAIGAL
ஓடி ஓடி நீ வந்தாய் எதைத் தேடி
வந்த வேகத்திலே திரும்பினாய்
உள் கடலைக் கூடி
ஆழ் கடலின் அமைதியும் கரை கடலின் கொந்தளிப்பும் !
நுரைக்கின்றாய் நாள் முழுதும் எதை உணர்த்த?
வெளி உலகில் நித வாழ்வில் களிப்பாய் நீ துடிப்பாய்
ஆனால்
ஆழ் மனதில் இறை உணர்வில் அமைதியாய்
எந்நாளும் ஓ மனமே நீ இருப்பாய்
என்றுணர்த்தும் தத்துவமோ சொல் அலையே
-- லல்லி
AMAZING PICTURES FROM THE WEB !
Subscribe to:
Comments (Atom)











